மாற்றம் மட்டுமே மாறாதது .தனி நபர் மாற்றம் உலகையே மாற்றும் என்ற கொள்கை உடையவன்.
செவ்வாய், 29 ஜனவரி, 2013
மணம் பரப்பும் மகரந்தப் பூக்கள்
மகரந்தப்பூக்கள் என்ற இந்த புத்தகம் என்னுடைய நண்பர் திரு கதிர்வேல் எழுதிய தேனினும் சுவை மிக்க ஒரு புத்தகம்.இந்த மகரந்தப் பூக்கள் மணம் பரப்ப வாழ்த்துரை வழங்கி வெளியிட்டவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.நாமும் படித்து வாழ்த்துவோம் நண்பர்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக